மாவட்டத்தில் 6 பேருக்கு கொரோனா
1/26/2021 2:46:00 AM
ஊட்டி,ஜன.26: நீலகிரி மாவட்டத்தில் நேற்று 6 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 162 ஆக உயர்ந்தது. நீலகிரி மாவடத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று 6 பேருக்கு பாதிக்கப்பட்ட நிலையில், பாதித்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 162 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 10 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 8 ஆயிரத்து 64 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 51 பேர் மருத்துவமனை, வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக உள்ளது.
மேலும் செய்திகள்
உலக வனவிலங்கு தினம் அனுசரிப்பு
கூடலூர் இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு விழா
கோடை சீசன் நெருங்கிய நிலையில் மலர் செடி உற்பத்தி மும்முரம்
கத்தியை காட்டி வழிப்பறி செய்த 2 பேர் கைது
ஆட்டோவில் ஏற சொல்லி அத்துமீறிய டிரைவர் கைது
சட்டமன்ற தேர்தலையொட்டி துணை ராணுவ படை கொடி அணிவகுப்பு
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்