திருச்செங்கோட்டில் மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
1/26/2021 1:17:18 AM
திருச்செங்கோடு, ஜன.26: மல்லூர் அம்மாபாளையம் ஏரிக்கரையை சேர்ந்தவர் பழனிவேல்(37). கூலி தொழிலாளி. இவருக்கு கலைவாணி(32) என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். பழனிவேல் நேற்று முன்தினம் சங்ககிரியை அடுத்துள்ள இருகாலூர் ஊத்துப்பாளையத்தில், இல்ல திருமண விழா நடந்தது. இதற்காக சீரியல் செட், வண்ண விளக்குகள் அமைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது இரும்பு குழாயை உயர்த்தி பிடித்தபோது மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் குழாய்பட்டது. இதில் மின்சாரம் தாக்கி பழனிவேல் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த மல்லசமுத்திரம் போலீசார், பழனிவேலின் சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
சமையல் காண்டிராக்டரிடம் ₹1 லட்சம் பறிமுதல்
கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் ஸ்டாலின் வருகை குறித்து ஆலோசனை
அரிசி வியாபாரியிடம் ₹1.24 லட்சம் பறிமுதல்
8ம் தேதி ஸ்டாலின் நாமக்கல் வருகை
பாஜ காலண்டர்கள் பறிமுதல்
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!
அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே, தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி!: புகைப்படங்கள்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்