போலி மதுப்பாட்டில்கள் கடத்திய பெண் கைது
1/25/2021 2:02:54 AM
மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் அருகே ஆத்தூர் சுங்கச்சாவடியில் அச்சிறுப்பாக்கம் மதுவிலக்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகப்படும் படியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 180 மில்லி கொண்ட 960 மது பாட்டில்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இவை அனைத்தும் போலியாக தயாரிக்கப்பட்டவை என கூறப்படுகிறது. இதனை கடத்தி வந்த செங்கல்பட்டு மேலமையூர் ஜெயந்தி (35) என்ற பெண்ணை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
தியானம் செய்த வீட்டை விற்றதால் ஆத்திரம் கிரைண்டர் கல்லை தலையில் போட்டு மூதாட்டி படுகொலை: சித்த மருத்துவர் போலீசில் சரண்
திருப்போரூர் ஒன்றிய தி.மு.க. ஆலோசனைக் கூட்டம்
100% வாக்களிப்பை ஊக்குவிக்க மகளிருக்கு கோலப்போட்டி
வகுப்புகளை நடத்தக்கோரி நர்சிங் மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்: கல்பாக்கம் அருகே பரபரப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் கொரோனா பாதிப்பால் 499 பேர் உயிரிழப்பு
மகளிர் தின விழா கொண்டாட்டம்
சுற்றுச்சூழலை வலியுறுத்தி ரஷ்யாவில் உறைந்த ஏரியில் ஹாக்கி போட்டி!: முன்னணி வீரர்கள் பங்கேற்று குதூகலம்..!!
09-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!
நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் "திருநங்கைகள் சமூக மேடை"! புகைப்படங்கள்
செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!