ஏரி மண் கடத்தியவர் கைது
1/24/2021 8:42:57 AM
ஆரணி, ஜன.24: ஆரணி தாலுகா இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ஆரணி அடுத்த கல்பூண்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக மண் ஏற்றி வந்த லாரியை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில், சூளைக்கு தேவையான மண்ணை அங்குள்ள ஏரியில் இருந்து கடத்தியது தெரியவந்தது. உடனே லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், ஏரி மண் கடத்திய கல்பூண்டி கிராமத்தை சேர்ந்த சந்திரன் மகன் பிரசாந்த்(23) என்பவரை கைது ெசய்தனர். பின்னர், அவரை ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், லாரி உரிமையாளர் வெங்கடாசலம் என்பவரை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
செங்கத்தில் ஏரிக்கால்வாய்களை தூர்வார கோரிக்கை குப்பநத்தம் அணை திறந்தும் தண்ணீரின்றி வறண்ட ஏரிகள் (தி.மலை) பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை ₹13.83 லட்சம் தேர்தல் பறக்கும் படை சோதனையில் பறிமுதல்
தண்டராம்பட்டு அருகே ஏரியில் மூழ்கி சிறுவன் பலி
மொபட் திருடிய 2 சிறுவர்கள் கைது
பொதுமக்களை தாக்கிய சைக்கோ வாலிபர் செங்கத்தில் பரபரப்பு கற்கள், விறகு கட்டையால்
5 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை உறவினர்கள் சாலை மறியல்; கணவன் கைது செய்யாறு அருகே பரபரப்பு
ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!
நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் "திருநங்கைகள் சமூக மேடை"! புகைப்படங்கள்
செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!
08-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்