திருப்பூர் மாவட்டத்தில் 30 பேருக்கு கொரோனா
1/24/2021 4:56:44 AM
திருப்பூர், ஜன.24:திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவருக்கும் தற்போது மேல் சிகிச்சைக்காக திருப்பூர் மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. தற்போது திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17ஆயிரத்து 698ஆக உயர்ந்துள்ளது. தற்பொழுது மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 220 ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் 34 பேர் குணமடைந்து வீடு திரும்பியுனர்.தற்போது,165 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 17,313பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் செய்திகள்
உடுமலை ஒன்பதாறு செக்போஸ்டில் பறக்கும் படையினர் வாகன சோதனை
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
முதியவர் தூக்கிட்டு தற்கொலை
தென்னம்பாளையம் மார்க்கெட்டில் மீன் வாங்க மக்கள் குவிந்தனர்
பைக்கில் வந்து செல்போன் பறித்த வாலிபர் கைது
திருட்டு, வழிப்பறியை தடுக்க தெருவிளக்கு அமைக்க கோரிக்கை
ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!
நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் "திருநங்கைகள் சமூக மேடை"! புகைப்படங்கள்
செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!
08-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்