ஈரோட்டில் 27 பேருக்கு கொரோனா
1/24/2021 4:39:58 AM
ஈரோடு, ஜன. 24: ஈரோடு மாவட்டத்தில் நேற்று 27பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,195ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 20பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன் காரணமாக கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 13,916பேர் குணமடைந்துள்ளனர். புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் மொத்தம் 131 பேருக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி இதுவரை 148பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் செய்திகள்
தேர்தல் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி
மாவட்டத்தில் 600 பழங்குற்றவாளிகள் மீது நடவடிக்கை
வாக்குப்பதிவின் போது வாக்காளர்கள் பயன்படுத்த 19 லட்சம் கிளவுஸ் ஆர்டர்
தனியார் வங்கி நில அபகரிப்பு செய்து விட்டதாக அரிசி ஆலை உரிமையாளர் எஸ்பி. யிடம் புகார்
தேர்தல் கெடுபிடியால் வியாபாரிகள் வரவில்லை ஜவுளி சந்தையில் வியாபாரம் பாதிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதியில் 24 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!
அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே, தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி!: புகைப்படங்கள்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்