தி.மு.க. மாணவரணி வீரவணக்க நாள் கூட்டம்
1/24/2021 4:38:08 AM
ஈரோடு, ஜன. 24: ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நாளை (25ம் தேதி) ஈரோடு, மணல்மேட்டில் நடக்க உள்ளது. இக்கூட்டத்திற்கு மாநகர செயலாளர் சுப்பிரமணியம் தலைமை வகிக்கிறார். மாணவரணி மாவட்ட அமைப்பாளர் திருவாசகம் வரவேற்கிறார். திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், ஈரோடு மாவட்ட தி.மு.க. செயலாளர் முத்துசாமி, தலைமை கழக பேச்சாளர் கீரை.வீரமணி ஆகியோர் உரையாற்றுகின்றனர். பொதுக்கூட்டத்தில் தி.மு.க. அனைத்து பிரிவு நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட மாணவரணி அமைப்பாளர் திருவாசகம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் செய்திகள்
ரயில்வே ஸ்டேஷனில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
கொரோனா விதிகளை மீறிய 32 வாகனங்கள் மீது நடவடிக்கை
அறுவடை முடியும் நிலையில் மரவள்ளி கிழங்கு ஒரு டன்னுக்கு ரூ.1,000 வரை விலை உயர்வு
பவானி அரசு மருத்துவமனையில் கொேரானா தடுப்பூசி இல்லை
மீன் மார்க்கெட்டு விடுமுறை எதிரொலி காய்கறி மார்க்கெட்டில் அலைமோதிய மக்கள் கூட்டம்
பேன்சி கடையில் பொருள் வாங்குவதுபோல் நடித்து ரூ.3 லட்சம் திருடிய பெண்
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!