கிருஷ்ணன்கோவில் சந்திப்பில் 7 வது முறையாக மேன்ஹோல் உடைப்பு
1/24/2021 4:25:20 AM
நாகர்கோவில், ஜன.24: நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் போலீஸ் நிலைய ரோட்டில் உள்ள பாலத்து அம்மன் கோயில் அருகில் குடிநீர் மேன்ஹோல் உள்ளது. அடிக்கடி இதில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்வது வாடிக்கையாகி இருக்கிறது. கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக உடைப்பு ஏற்படுவதும், பின்னர் ஊழியர்கள் வந்து சரி செய்வதும் தொடர் கதையாகவே உள்ளது. இந்த நிலையில் தற்போது 7 வது முறையாக இந்த மேன்ஹோல் உடைந்து, தண்ணீர் வீணாக செல்கிறது. இந்த வழியாக தினமும் ஏராளமானவர்கள் சென்று வருகிறார்கள். சாலையில் தண்ணீர் வீணாக செல்வது பொதுமக்களை கவலை அடைய செய்துள்ளது. எனவே உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
கொரோனா பாதித்தவர்கள் டாக்டர் அனுமதி இருந்தால் மட்டுமே வீடுகளில் இருந்து சிகிச்சை பெற முடியும் ஆணையர் ஆஷாஅஜித் பேட்டி
சிங்கப்பூர் சரக்கு கப்பல் உரிமையாளரிடம் இருந்து ₹100 கோடி நஷ்டஈடு பெற வேண்டும் மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கை
குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 18,403 ஆக உயர்வு நாகர்கோவிலில் இதுவரை 4800 பேருக்கு தொற்று
வருமா, வராதா என தெரியாமல் குமரியில் தடுப்பூசி மையங்களில் மணிக்கணக்கில் காத்திருக்கும் மக்கள் 2வது டோஸ் போட வேண்டிய தேதி கடந்ததால் பீதி
கூட்டுறவு சங்கங்களில் விவசாய கடன் வழங்கியதில் முறைகேடு
பிளஸ் 2 செய்முறை தேர்வில் பணியாற்றிய ஆசிரியருக்கு கொரோனா
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!