ராஜபாளையத்தில் சோலார் மின்விளக்கு, மேல்நிலைத்தொட்டி திறப்பு
1/24/2021 4:22:14 AM
ராஜபாளையம், ஜன. 24: ராஜபாளையம் தொகுதி நக்கனேரி மற்றும் தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சியில் தென்காசி எம்பி மேம்பாட்டு நிதியிலிருந்து (2019-2020) ரூபாய்.11.40 மதிப்பீட்டில் உயர் கோபுர தானியங்கி சோலார் மின்விளக்கு, ராஜபாளையம் எம்எல்ஏ மேம்பாட்டு (2018-2019) நிதியிலிருந்து ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் தாமிரபரணி குடிநீரை தனியாக வழங்க ரூ..6.50 மதிப்பீட்டில் பைப் லைன் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றை மக்களின் பயன்பாட்டிற்கு தென்காசி தொகுதி எம்பி தனுஷ்.எம்.குமார், ராஜபாளையம் தொகுதி எம்எல்ஏ தங்கபாண்டியன் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் ஒன்றிய துணை சேர்மன் துரைகற்பகராஜ், கவுன்சிலர் அனுசுயா கண்ணன், யூனியன் பொறியாளர் மாலதி கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
திருவில்லிபுத்தூரில் 73 மையங்களில் கற்போருக்கான அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடந்தது
விருதுநகரில் தேர்தல் விதிமீறல் அகற்றப்படாத அரசு விளம்பரங்கள் : தேர்தல் ஆணையம் கவனிக்குமா?
தொடரும் விபத்துகள் உயிரிழப்பு அதிகரிப்பு குத்தகைக்கு விடும் பட்டாசு ஆலை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
சாலை பள்ளங்களில் கொட்டப்படும் சாக்கடை கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு
ராஜபாளையம் கல்லூரியில் மனநல ஆலோசனை மையம் துவக்கம்
அகில இந்திய கராத்தே போட்டி திருவில்லிபுத்தூர் மாணவர்கள் வெற்றி
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்