கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டி மீட்பு
1/24/2021 4:21:56 AM
திருவில்லிபுத்தூர், ஜன. 24: திருவில்லிபுத்தூர் அருகே அத்திகுளம் பகுதியில் 40 அடிதண்ணீர் இல்லாத கிணற்றில் கன்றுக்குட்டி தவறி விழுந்தது. திருவில்லிபுத்தூர் தீயணைப்புத் துறை அதிகாரி குருசாமி மற்றும் அந்தோணிசாமி ஆகியோருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று கிணற்றில் இறங்கி கயிறு கட்டி கன்றுக்குட்டியை மீட்டனர்.
மேலும் செய்திகள்
சிவகாசி சப்ரிஜிஸ்டர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் பணம் வசூல் பொதுமக்கள் புகார்
ரூ.7 லட்சத்தில் புதிய கலையரங்கம் தங்கம்தென்னரசு எம்எல்ஏ திறந்து வைத்தார்
மந்தித்தோப்பு ஓடையில் பாலம் கட்ட வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்
பட்டாசு ஆலை விபத்துகளை தடுக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்
அருப்புக்கோட்டையில் விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கல்
குழந்தைகள் பாதுகாப்பு தினம்
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!