ஜெனகை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது
1/24/2021 4:14:10 AM
சோழவந்தான், ஜன. 24: சோழவந்தானில் உள்ள ஜெனகை மாரியம்மன் கோயிலில் நாளை (ஜன.25) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று காலை விநாயகர் பூஜை, கோ பூஜையுடன் யாக சாலை துவங்கி, தீர்த்தக்குடம் எடுத்து வந்து பூஜைகள் நடைபெற்றது. இன்று காலை இரண்டாம் கால யாக பூஜைகளும், மாலையில் மூன்றாம் கால யாக பூஜைகளும் நடைபெறுகின்றன. நாளை (ஜன.25) காலை 6 மணிக்கு நான்காம் கால யாக பூஜைகள் தொடங்கி, கடங்கள் புறப்பாடாகி, காலை 9 மணி முதல் 9:55 மணிக்குள், ராஜகோபுரம் மற்றும் ஜெனகை மாரியம்மன், விநாயகர், முருகன், பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
திமுக வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்
பிரமாண்ட ஏசி கண்காட்சி விற்பனை மீனாட்சி பேன் ஹவுசின்
மதுரையில் நள்ளிரவில் பயங்கரம் பர்னிச்சர் கடை உரிமையாளர் ஓடஓட விரட்டி வெட்டிகொலை 10 ஆண்டுக்கு முன் நடந்த சம்பவத்திற்கு பழிக்குப்பழியா?
பெண்ணிடம் செயின் பறிப்பு
இணையதளம் மூலம் நடக்கும் பண பரிவர்த்தனை கண்காணிப்பு கலெக்டர் தகவல்
வாடிப்பட்டி, அலங்காநல்லூரில் ராணுவவீரர்கள் துப்பாக்கியுடன் அணிவகுப்பு
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!