வேளாண் சட்டங்களை கைவிடக்கோரி திருத்துறைப்பூண்டியில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
1/24/2021 4:06:01 AM
திருத்துறைப்பூண்டி, ஜன.24: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி ஒன்றியம் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் வேளாண் சட்டத்தை கைவிடக்கோரியும் பெண்களுக்கு மாற்று வேலை வழங்க வேண்டும் , மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 10,000 வேண்டும், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு இழப்பீடாக ரூ. 30 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி
புதிய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியதலைவர் கவிதா தலைமை வகித்தார் இதில் சங்க மாவட்ட செயலாளர் தமயந்தி., ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்விமற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர் துணை பொறுப்பாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகள்
மன்னார்குடி பகுதி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு கண்டித்து போராட்டம்
மக்கள் அச்சமின்றி வாக்களிக்க துணை ராணுவம், போலீசார் அணிவகுப்பு
வாக்காளர்கள் அச்சம் எதிர்மறை சிந்தனையை தவிர்ப்பதே தற்கொலைகளை தடுப்பதற்கு தீர்வு
சட்டமன்ற தேர்தலையொட்டி விதிமுறை கடைபிடிப்பதில் அதிகாரிகள் மெத்தனம்
திருவாரூர் அரசு மருத்துவமனையில் 5 ஆண்டாக பூட்டி கிடந்த பாதை மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு
பேருந்து சேவையும் துவங்கியது உளவியல் நிபுணர் வழிகாட்டல் திருவாரூர் திமுக ஒன்றிய செயலாளர் இல்ல திருமண வரவேற்பு விழா
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்