தேசிய டென்னிஸ் பால் கிரிக்கெட் விவேகானந்தா வித்யா பவன் மாணவிகள் தேர்வு
1/24/2021 3:48:37 AM
திருச்செங்கோடு, ஜன.24: ஆந்திரா மாநிலம் ஓங்கோலில் நடந்த தென்னிந்திய அளவிலான டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, தெலுங்கானா ஆகிய 6 மாநில அணிகள் விளையாடின. இதியில் தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து, தேசிய அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெற்ற திருச்செங்கோடு விவேகானந்தா வித்யா பவன் பயிற்சி மைய 4 மாணவிகள் நவீனா, ஓவியா, ஜெயகார்த்திகா, நந்தினி ஆகியோரை விவேகானந்தா கல்லூரிகளின் தலைவர் கருணாநிதி, மேலாண் இயக்குனர் கிருஷ்ணவேணி கருணாநிதி, இணை மேலாண் இயக்குநர் டாக்டர் அர்த்தநாரீஸ்வரன், துணைசெயலாளர் டாக்டர் ஸ்ரீராகநிதி அர்த்தநாரீஸ்வரன், துணை தாளாளர் டாக்டர் கிருபாநிதி, செயல் இயக்குனர் டாக்டர் நிவேதனா கிருபாநிதி, முதன்மை நிர்வாகி சொக்கலிங்கம், இயக்குனர் குப்புசாமி, சேர்க்கை இயக்குனர் வரதராஜன் மற்றும் முதல்வர்கள் பாராட்டி வாழ்த்தினர். ...
மேலும் செய்திகள்
பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா
திருச்செங்கோட்டில் ₹15 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனை
வெப்பம் அதிகரிப்பால் கோழிகளில் தீவன எடுப்பு குறையும்
கால்நடை மருத்துவ கல்லூரி ஆண்டு விழா
திருச்செங்கோட்டில் வருமான வரித்துறை சார்பில் கருத்தரங்கு
புதுச்சத்திரம் சம்பவத்தில் திடீர் திருப்பம் ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி போலீஸ் இன்பார்மர் கொலையா?
ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!
நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் "திருநங்கைகள் சமூக மேடை"! புகைப்படங்கள்
செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!
08-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்