மழையால் சேதமான நெற்பயிரை விவசாயிகள் சங்கத்தினர் ஆய்வு
1/22/2021 3:36:20 AM
பாபநாசம், ஜன. 22: தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம், மாநில செயலாளர் சாமி நடராஜன் ஆகியோர் பாபநாசம் ஒன்றியத்தில் மழையால் சாய்ந்து, பாதிப்படைந்த நெல் பயிர்களை பார்வையிட்டனர். உடன் மாவட்ட துணை செயலாளர் காதர் உசேன், ஒன்றிய செயலாளர் முரளிதரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்பட இருந்தனர்
மேலும் செய்திகள்
சித்திரை பட்டத்தில் உளுந்து சாகுபடி செய்ய விதைகள் இருப்பு 50 சதவீத மானியத்தில் பெற்று பயன்பெறலாம் கொடியேற்றத்துடன் திருகோடீஸ்வரசுவாமி கோயில் சித்திரை பிரமோற்சவ விழா துவக்கம்
திருப்புவனம் பேரூராட்சியில் கொரோனா தொற்று தடுப்பு குறித்து கலந்தாய்வு கூட்டம்
மீன்பிடி தடைக்காலத்திற்கு ரூ.30 ஆயிரம் உதவி தொகை வழங்க வேண்டும்
கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ கொடியேற்றம்
கோயில் வாசலை அடைத்து அமைக்கப்பட்ட மின்சார கேபிள் ஜங்ஷன் பெட்டி இடமாற்றம்
கொரோனா வழிகாட்டு நெறிமுறை கடைபிடிக்கப்படுகிறதா? அதிகாலை ஆய்வு செய்த அதிகாரிகள்
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!