கலசபாக்கம் பகுதிகளில் மயிலார் வழிபாட்டுடன் நெசவு பணிகள் தொடக்கம்
1/22/2021 12:51:57 AM
கலசபாக்கம், ஜன.22: கலசபாக்கம் பகுதிகளில் மயிலார் வழிபாட்டுடன் நெசவு பணிகள் மீண்டும் தொடங்கியது. பொங்கல் பண்டிகையை ெதாடர்ந்து மயிலார் பண்டிகையை கொண்டாடி முடித்ததும் நெசவு தொழிலாளர்கள் தங்களது நெசவு பணிகளை தொடங்குவது வழக்கம். அதன்படி மயிலார் பண்டிகை தினமான நேற்று கலசபாக்கம் அடுத்த பழங்கோயில், காந்தப்பாளையம், மேலாரணி, வில்வாரணி, சிங்காரவாடி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள நெசவாளர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். தை திருநாளுக்கு பொங்கல் வைப்பதுபோல் பொங்கலிட்டு சூரிய பகவானை வழிபட்டனர். அப்போது, கடந்த 9 மாதத்திற்கும் மேலாக கொரோனா பரவல் காரணமாக நெசவு தொழில் கடுமையாக பாதித்தது, இன்றைய தை திருநாளில் தங்களது வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்த வேண்டி சுவாமியை வழிபட்டு பணிகளை தொடங்கியுள்ளதாக நெசவு தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
முதியவரை சரமாரி தாக்கிய வாலிபர்கள் கஞ்சா விற்கும் இடம் எங்கே? என கேட்டு
சாத்தனூர் அணையில் குவிந்த பொதுமக்கள் விடுமுறை தினமான நேற்று
வந்தவாசி அருகே பரபரப்பு...ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததால் மூதாட்டி சடலம் புதைக்க எதிர்ப்பு கோஷ்டி மோதலில் 62 பேர் மீது வழக்கு
செய்யாறு ஆதிபராசக்தி அம்மன் கோயிலில் உள்ள அறநிலையத்துறை அலுவலகத்தில் 6 அடி நீள நாகப்பாம்பு புகுந்தது ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்
கொள்முதல் செய்த நெல்லுக்குரிய விலை வழங்கக்கோரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை விவசாயிகள் முற்றுகை ஆரணியில் 2வது நாளாக பரபரப்பு
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!