பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு
1/21/2021 5:33:10 AM
விருதுநகர், ஜன.21: விருதுநகர் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தார். விருதுநகர் அருகே வெள்ளூரை சேர்ந்தவர் தமிழ்செல்வன்(32). பிளம்பர் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பைக்கில் மத்திய சேனை சென்று விட்டு ஊர் திரும்பி உள்ளார். அப்போது மேலாமத்தூர் அசேபா காலனி அருகில் பாலத்தில் நிலை தடுமாறி விழுந்தார்.
தகவல் அறிந்த மனைவி விஜி சம்பவ இடத்தில் இருந்து கணவரை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். பரிசோதித்த டாக்டர்கள் தமிழ்செல்வன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆமத்தூர் போலீசில் மனைவி விஜி புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
கொரோனா நோயாளிகள் வெளியே சுற்றும் அவலம் அருப்புக்கோட்டை மக்கள் பீதி
தொடர் மழையால் விருதுநகரில் குளங்களாக மாறும் சாலைகள் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி
ராஜபாளையத்தில் மராமத்து செய்யாததால் புதர் மண்டிக் கிடக்கும் கண்மாய்கள் குப்பை கொட்டுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு
குடும்ப தகராறு காரணமாக ெசல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் டிரைவரால் காரியாபட்டியில் பரபரப்பு
திமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பை நேரில் ஆய்வு
சாத்தூரில் கொரோனா தடுப்பூசி முகாம்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்
15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்