டீன் தகவல் நீடாமங்கலம் பகுதி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்றியக்குழு தலைவர் ஆய்வு
1/21/2021 4:30:39 AM
நீடாமங்கலம், ஜன.21: நீடாமங்கலம் பகுதி பள்ளிகளில் ஒன்றியக்குழு தலைவர் செந்தமிழ்ச்செல்வன் ஆய்வு செய்தார். நீடாமங்கலம் ஒன்றியம் கோவில்வெண்ணி அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு துவங்கியது. இந்நிலையில் நேற்று முன்தினம் அங்கு ஆய்வு மேற்கொண்ட நீடாமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் செந்தமிழ்ச்செல்வன் சுகாதார வளாகம் மற்றும் வகுப்பறைகள் தூய்மை செய்யப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டதை உறுதி செய்தார். ஆய்வின்போது ஒன்றிய ஆணையர் கலைசெல்வம், பொறியாளர் சுகந்தி, கிராம ஊராட்சி தலைவர் மாலதி பாஸ்கரன் ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும் செய்திகள்
நிறுத்தப்பட்ட ஊக்க தொகையை நிலுவையுடன் வழங்க வேண்டும்
வரதட்சணை கேட்டு கொடுமை கணவர் கைது 5 பேர் மீது வழக்கு
கோட்டூர் அருகே மகளின் கழுத்தை அறுத்த ‘பாசக்கார’ தந்தை கைது
அரவைக்காக தர்மபுரிக்கு 2,000 டன் நெல் சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு
வேளாண் மாணவிகளுக்கு கூட்டு பண்ணைய பயிற்சி
திருவாரூர் ஓடம்போக்கி ஆற்றில் கழிவுநீர் கலப்பு தடுத்து நிறுத்த பொதுமக்கள், விவசாயிகள் வலியுறுத்தல்
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!