சோமனூரில் பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள்
1/20/2021 8:07:25 AM
சோமனூர், ஜன.20: தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் சோமனூர் புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது. இதை சூலூர் எம்.எல்.ஏ: கந்தசாமி வழங்கினார்.தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் 173 மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 9 மாதங்களுக்கு பிறகு நேற்று பள்ளிகள் திறந்த நிலையில் மாணவர்கள் சைக்கிள்களை ஆர்வத்துடன் பெற்று சென்றனர் .இதில், கருமத்தம்பட்டி பேரூராட்சி முன்னாள் தலைவர் மகாலிங்கம், முத்துகவுண்டன்புதூர் ஊராட்சி தலைவர் கந்தவேல் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டன
மேலும் செய்திகள்
கோவை அரசு மருத்துவமனையில் உலக செவித்திறன் விழிப்புணர்வு
போலி பத்திர எழுத்தர்களால் மக்கள் அவதி
இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
கிணத்துக்கடவு அருகே மூளைக்காய்ச்சலுக்கு 10ம் வகுப்பு மாணவன் பலி
அன்னூர் அருகே குடிநீர் தொட்டி அமைக்க எதிர்ப்பு இரு தரப்பினர் இடையே தகராறு
வாலிபர் தற்கொலை
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!