ஓய்வூதியர்களுக்கு மலைவாழ் படி ஆர்டிஓவிடம் மனு
1/19/2021 3:46:45 AM
ஓசூர், ஜன.19: ஓசூர் பகுதியில் வசித்து வரும் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்டிஓ குணசேகரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி, அஞ்செட்டி வட்டங்களில் ஓய்வூதியர்களுக்கு, குளிர்காலத்தையொட்டி குளிர் கால படி, மலைவாழ் படியை வழங்க வேண்டும், ஓசூர் பகுதி வளர்ந்து வரும் தொழில் நகரம் என்பதால், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவும், ஓசூரை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நிர்வாகிகள் சீனிவாசலு, ரவிசந்திரன், சரவணபவன், ராஜமந்திரி, கெம்பண்ணா, வெங்கடேஷ், பழனிசாமி, கலைவாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
கலெக்டர் அலுவலகத்தில் வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்
மண்டல அளவிலான தபால்துறை குறைதீர் நாள் கூட்டம்
வியாபாரியிடம் ₹1.90 லட்சம்
மகளுடன் இளம்பெண் கடத்தல்
ஓசூரில் வாலிபர் எரித்து கொலை மாயமானோர் பட்டியல் எடுத்து தீவிர விசாரணை
முருகன் கோயிலில் கிராம மக்கள் பூஜை
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!