பொங்கல் வைத்து போராட்டம்
1/13/2021 6:50:12 AM
மதுரை மாவட்டத்திலுள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் உபகரணங்கள் மற்றும் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்க வேண்டும். இத்திட்டத்தை நடப்பு ஆண்டில் அமல்படுத்த வேண்டும் என கோரி, சிஐடியு மாநகர் ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கனகவேல் தலைமையில், எல்லீஸ் நகரில் உள்ள நலவாரிய அலுவலகம் முன்பு கோரிக்கையை வலியுறுத்தி, பொங்கல் வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் தெய்வாராஜ், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
ஏப்.6ல் தமிழக சட்டமன்ற தேர்தல் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா? சிலசமயம் மாயமாகலாம்... ஆன்லைனில் சரிபாருங்க...
தொழிலாளர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு புகார் தெரிவிக்க போன் நம்பர் அறிவிப்பு
மயங்கி விழுந்து வாலிபர் சாவு
வீடு புகுந்து திருட்டு
இரட்டை கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற மனு
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!
அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே, தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி!: புகைப்படங்கள்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்