குறிச்சி அரவாண் பண்டிகையை சிறப்பாக நடத்த முடிவு
1/13/2021 6:27:02 AM
கோவை, ஜன. 13: கோவை குறிச்சி அனைத்து சமூக பெரியதனக்காரர்கள் கூட்டம் குறிச்சி குண்டத்து மாகாளியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு அரவாண் பண்டிகை நடைபெறவில்லை. வரும் ஆண்டில் அரவான் பண்டிகையை சிறப்பாக நடத்துவது என ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. மேலும், குண்டத்து மாகாளியம்மன் கோவில் திருப்பணிகளை சிறப்பாக மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில், போத்தனூர் காவல் ஆய்வாளர் முரளிதரன், நிர்வாக குழுவை சேர்ந்த மரகதம், கே.ஏ.பத்மகுமார், சவுந்தரராஜன், வடிவேல் உள்பட பலர் பேசினர்.
மேலும் செய்திகள்
கொரோனா பாதிப்பு 70 ஆயிரத்தை கடந்தது
குறு சிறு தொழிற்சாலைகள் இயங்க அனுமதி கலெக்டருக்கு தொழில்முனைவோர் நன்றி
கொரோனா கட்டுப்பாட்டு விதிமீறிய பேக்கரிக்கு சீல்
அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகள் 50 % காலி
உக்கடம் பெரியகுளத்தில் ஆகாயத்தாமரைகளை அகற்ற கோரிக்கை
நீலகிரிக்கு கோவை வழியாக பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு சென்றால் அபராதம்
23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!
ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!
குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!
அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!