காணொளி காட்சி வாயிலாக விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது
1/11/2021 5:24:52 AM
திருச்சி, ஜன.11: நடப்பாண்டுக்கான ஜனவரி மாத விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை அந்தந்த வட்டாரங்களில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களில் காணொளி காட்சி மூலம் நடைபெற உள்ளது. திருச்சி கலெக்டர் சிவராசு தலைமை வகிக்கிறார். அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் விவசாயிகள், விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு நீர்ப்பாசனம், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை சம்மந்தப்பட்ட கடனுதவிகள், விவசாய மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் போன்ற விவசாயம் தொடர்புடைய கருத்துக்களை மட்டும் தெரிவிக்க வேண்டும் என கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் 30ம் தேதிக்குள் வாழ்நாள் சான்று அளிக்க வேண்டும்
கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை
நோயாளிகளுடன் விளையாடும் அலட்சியம் திருச்சி ஜி.ஹெச்சில் வீல்சேர்கள் சரக்கு வாகனமாக பயன்படும் அவலம்
திருவெறும்பூர் ரயில்வே மேம்பாலம் அருகே சாலையில் உள்ள பள்ளத்தால் வாகனஓட்டிகள் கடும் அவதி
தந்தை திட்டியதால் மனவேதனை மகள் தூக்கிட்டு தற்கொலை
87 பேர் டிஸ்சார்ஜ்
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்