வேலூர் மாவட்டத்தில் 67.60 மில்லி மீட்டர் மழை பதிவு
1/7/2021 5:51:56 AM
வேலூர், ஜன.7: வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மொத்தம் 67.60 மில்லி மீட்டர் மழை பதிவானது. வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மார்கழி மாதத்தை முன்னிட்டு கடும் குளிர் வாட்டி வந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் வரும் 12ம் தேதி வரை பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதற்கேற்ப கடந்த 2 நாட்களாக வேலூர் மாவட்டம் முழுவதும் லேசான மழை ெபய்து வருகிறது.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை தொடங்கி நேற்றும் மழை விட்டு விட்டு தொடர்ந்து பெய்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று காலை வரை மாவட்டத்தில் மிக அதிகபட்சமாக வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதியில் 16.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் பதிவான மொத்த மழை அளவு 67.60 மி.மீ. சராசரி மழை அளவு 11.27. மாவட்டத்தில் பதிவான மழை அளவு மி.மீட்டரில்: குடியாத்தம் 9, காட்பாடி 12.1, மேலாலத்தூர் 8, பொன்னை 8.4, வேலூர் 13.9.
மேலும் செய்திகள்
அரக்கோணம் இரட்டை கொலையில் மேலும் ஒரு வாலிபர் கோர்ட்டில் சரண்
குடியாத்தம் அருகே 2வது நாளாக 23 காட்டுயானைகள் அட்டகாசம் அதிகாலையில் பரபரப்பு
வேலூர் மாவட்ட நீதிபதிகள் 8 பேர் பணியிட மாற்றம்
(வேலூர்) கெங்கை அம்மன் கோயிலுக்கு பக்தர்களின் வருகை குறைந்தது குடியாத்தத்தில் கொரோனா தொற்று அச்சம்
கே.வி.குப்பம் சந்தை மேட்டில் தடையை மீறி நடந்த வாரச்சந்தையில் சமூக இடைவெளி இன்றி குவிந்த மக்கள் கொரோனா பரவும் அபாயம்
மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வுடன் முகக்கவசம் வினியோகம்
இன்றைய சிறப்பு படங்கள்
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!
ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!
எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!
கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்