ஜவுளிக்கடையில் தீ விபத்து
1/7/2021 5:07:39 AM
உடுமலை, ஜன.7: உடுமலை சீனிவாசா வீதியில் ஒரு ஜவுளிக்கடை உள்ளது. பூட்டியிருந்த இக் கடையில் இருந்து நேற்று காலை 7 மணியளவில் புகை வெளியேறி உள்ளது. இதுபற்றி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் கடைக்குள் மளமளவென தீப்பற்றி எரிந்தது. உடுமலை தீயணைப்பு நிலையத்தில் விரைந்து வந்து, 4 லாரிகளில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ஜவுளிப் பொருட்கள் எரிந்து சாம்பலாகின. தீ விபத்துக்கான காரணம் குறித்து உடுமலை போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
வாலிபருக்கு கத்திக்குத்து மேலும் ஒருவர் கைது
அதிகரிக்கும் கொரோனா தாக்கம் திருமண மண்டபம், கல்லூரிகளில் 450 படுக்கைகள் தயார்
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள மையத்தில் சுழற்சி முறையில் பாதுகாப்பு
வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு துப்பாக்கியுடன் ராணுவத்தினர் பாதுகாப்பு
கொரோனா தடுப்பு விதிமீறி மீன் மார்க்கெட்டில் குவிந்த மக்கள்
முகக்கவசம் அணிந்தால் மட்டுமே தென்னம்பாளையம் மார்க்கெட்டில் அனுமதி
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!