டிராபிக் ராமசாமி ஆர்ப்பாட்டம்
1/6/2021 1:42:14 AM
இளையான்குடி, ஜன.6: இளையான்குடி அருகே அளவிடங்கானில், உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய மக்கள் கட்சி நிறுவனர் வீரக்குமார் தலைமை தாங்கினார். சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் விசவனூர் வருவாய் கிராமத்தில் 2019-20 ஆண்டிற்குறிய இன்சூரன்ஸ் தொகையை வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடப்பாண்டில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உரிய இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொன்டனர்.
மேலும் செய்திகள்
சம்பிரதாயத்திற்காக கணக்கெடுப்பு செயல்படாத மழைநீர் சேமிப்பு தொட்டி மழைக்காலங்களில் வீணாகும் தண்ணீர்
மகசூலை பாதிக்கும் வகையில் கத்தரியில் நோய் தாக்குதல் வேளாண் விஞ்ஞானிகள் ஆலோசனை
105 லிட்டர் ‘கள்’ பறிமுதல்
வேட்டையன்பட்டியில் சேதமடைந்து கிடக்கும் சமுதாயக்கூடம் சீரமைக்க வலியுறுத்தல்
பயிரில் பூச்சிகளை கட்டுப்படுத்த பயிற்சி
சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஆற்றில் இறங்கினார் திருமால் அழகர்
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!