ஏற்காட்டில் சித்த மருத்துவ முகாம்
12/31/2020 3:10:11 AM
ஏற்காடு, டிச.30: ஏற்காடு படகு இல்லத்தில், சுகாதரத்துறை சார்பில் சித்த மருத்தவ முகாம் நேற்று நடந்தது. ஏற்காடு எம்எல்ஏ சித்ரா தலைமை வகித்து தொடங்கி வைத்தார். ஏற்காடு யூனியன் சேர்மேன் சாந்தவள்ளி அண்ணாதுரை, ஏற்காடு ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் தாம்சன் மற்றும் சித்த மருத்துவ அலுவலர் குமார் ஆகியோர் சித்த மருத்துவத்தின் நன்மைகள் குறித்து விளக்கி கூறினர். முகாமில் 450பேருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
மேலும் செய்திகள்
இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமல் கடைகள், ஹோட்டல்கள் இரவு 9 மணிவரை செயல்பட அனுமதி
கோனேரிப்பட்டி கதவணை நிலையத்தில் பராமரிப்பு பணிக்காக தண்ணீர் வெளியேற்றம் பாறை திட்டுகளாக மாறிய காவிரியாறு
ஆத்தூர் அருகே பரபரப்பு போஸ்ட் மாஸ்டர் வீட்டில் 42 பவுன் நகை திருட்டு வெள்ளையடிக்க வந்தவரிடம் விசாரணை
சேலத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் மண்டை ஓடு மூலம் மரபணு சோதனை நடத்த முடிவு கள்ளக்காதலன் சிறையில் அடைப்பு
அயோத்தியாப்பட்டணத்தில் மண் பானை விற்பனை அமோகம்
கொரோனா பரவல் எதிரொலி மேட்டூர் அணை பூங்கா மூடல்
இன்றைய சிறப்பு படங்கள்
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!
ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!
எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!
கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்