கிணற்றில் விழுந்த தொழிலாளி சாவு
12/31/2020 3:05:42 AM
ராசிபுரம், டிச.31: வெண்ணந்தூர் அருகேயுள்ள வெள்ளபிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் சுரேஷ்(24). அதே பகுதியில் உள்ள கோழி தீவனம் அரவை ஆலையில், தொழிலாளியாக பணி புரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று மாலை மதுபோதையில் அப்பகுதியில் உள்ள பொதுக்கிணற்றில் தவறி விழுந்தார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் கிணற்றில் இறங்கி அவரை மீட்டனர். ஆனால், அவருக்கு தலையில் அடிபட்டதால் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வெண்ணந்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
கொரோனா தொற்று தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு
147 பேருக்கு கொரோனா தொற்று
டூவீலர்கள் மோதி இன்ஜினியர் பலி
மாஸ்க் அணியாதவர்களிடம் ₹62 ஆயிரம் அபராதம் வசூல்
அரசு பள்ளி முன் வேகத்தடை வேண்டும்
பிளாஸ்டிக் கவர் பயன்பாடு
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்