தஞ்சையில் இந்து முன்னணியினர் சாலை மறியல் போராட்டம்
12/30/2020 5:33:47 AM
தஞ்சை, டிச. 30: தஞ்சை ஆத்துப்பாலத்தில் மறியலில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரராவ் கைது செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சை ஆத்துப்பாலத்தில் இந்து முன்னணி சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது. இந்த தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்ட 10 பேரை கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
திருட்டு, காணாமல் போன ரூ.11 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன் மீட்பு
குடவாசல் பஸ் நிலையத்தில் சுகாதாரமற்று பயன்பாடில்லாத குடிநீர் தொட்டி, வாஷ்பேஷின்
திருவாரூர் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் பணிபுரிந்து நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி
சிஐடியூ வலியுறுத்தல் உரிமையாளர்களிடம் எஸ்பி ஒப்படைப்பு தொற்று நோய் பீதியில் பொதுமக்கள் நன்னிலம் அருகே டாஸ்மாக் கடையில் ரூ.25 ஆயிரம் மதுபாட்டில்கள் கொள்ளை
பட்டப்பகலில் போலீஸ் என கூறி மூதாட்டியிடம் 5 பவுன் நகை நூதன திருட்டு மர்ம நபர்களுக்கு வலை
தஞ்சையில் வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமரா செயல்படவில்லை
இன்றைய சிறப்பு படங்கள்
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!
ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!
எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!
கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்