தெப்பக்குளத்தில் மூழ்கி வாலிபர் பலி
12/25/2020 4:55:43 AM
எட்டயபுரம், டிச.25: புதியம்புத்தூர் தெற்கு தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சண்முகசுந்தரம்(38). நேற்று இவர் எட்டயபுரத்தில் தனது சகோதரியின் மாமனார் இறந்த துக்க சடங்கிற்கு சென்றார். பின்னர் வடக்கு தெருவில் உள்ள தெப்பக்குளத்தில் உறவினருடன் சென்று குளித்தார். அப்போது சண்முகசுந்தரம் தண்ணீரில் மூழ்கி இறந்தார். அருகில் இருந்தவர்கள் அவரது உடலை மீட்டனர்.
மேலும் செய்திகள்
வாசுதேவநல்லூரில் அதிமுகவினர் நீர்மோர், கபசுரக்குடிநீர் வழங்கல்
ஆய்க்குடி பேரூராட்சியில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
வி.கே.புரத்தில் 2 பேருக்கு கொரோனா
செங்கோட்டையில் தீ தொண்டு நாள் அனுசரிப்பு
கொரோனா பரவல் தடுப்பு சிகிச்சைக்காக தென்காசி மாவட்டத்தில் 550 படுக்கை வசதிகள் தயார்
கொரோனா பரவல் தடுப்பு சிகிச்சைக்காக தென்காசி மாவட்டத்தில் 550 படுக்கை வசதிகள் தயார்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்
15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்