அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளர்கள் தின விழா
12/11/2020 2:51:48 AM
அணைக்கட்டு, டிச. 11: அணைக்கட்டு தாலுகாவுக்குட்பட்ட ஊசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று சுகாதார ஆய்வாளர்கள் தினம் கொண்டாடபட்டது. நிகழ்ச்சிக்கு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளரும், தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்க மாநில துணை தலைவருமான சந்திரன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் சசிகுமார் தலைமை தாங்கி, ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் சுகாதார ஆய்வாளர்களுக்கு இனிப்புகளை ஊட்டினார்.
அதேபோல் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களும் கொரோனா வைரஸ் அதிகரித்த சமயத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு இனிப்புகளை வழங்கி கவுரவித்தனர்.
மேலும் செய்திகள்
ஊதிய உயர்வு கேட்டு ஒப்பந்த குடிநீர் பணியாளர் மனு மாநகராட்சி உதவி ஆணையரிடம்
பட்டாசு கடைகளில் அதிகாரிகள் ஆய்வு கலெக்டர் உத்தரவால் நடவடிக்கை பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா?
250 படுக்கையுடன் கொரோனா சிகிச்சை வார்டு தயார் வட்டார மருத்துவ அலுவலர் தகவல் குடியாத்தம் தனியார் கல்லூரியில்
யானை தாக்கி முதியவர் பலி குடியாத்தம் அருகே
வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் வேட்பாளர்களின் முகவர்களுக்கு தெரிவிக்க உத்தரவு தமிழகத்தில் வரும் 2ம் தேதி நடைபெற உள்ள
கொரோனா இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைந்துள்ளது மாநகர நல அலுவலர் அறிவுறுத்தல் தடுப்பூசி போட்டாலும் விதிமுறைகள் பின்பற்ற வேண்டும்
23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!
ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!
குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!
அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!