மாதவிடாய் நாட்களில் ஏற்படும் உடல் உபாதைகளால் பல பெண்கள் அந்த மூன்று நாட்கள் பலவிதமான மனஅழுத்தத்திற்கு தள்ளப்படுகிறார்கள். இந்த நிலையானது அவர்களுள் தற்கொலை எண்ணத்தை தூண்டக் கூடும் ...
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற காலம் போய், குடும்பப் பொறுப்பு மட்டுமில்லாமல் வேலைக்கு சென்று வீட்டுப் பொறுப்பையும் ஏற்று வருகிறார்கள். இவ்வாறு பல தொழிலில் ஈடுபட்டு ...