Natural Food இயற்கை உணவு  வீட் சேமியா பிரியாணிஎப்படிச் செய்வது?
வீட் சேமியாவை உப்பு, எண்ணெய் கலந்த சுடுநீரில் போட்டு வடிகட்டி அலசி உதிர்த்துக் கொள்ளவும். அரைக்க கொடுத்த பொருட்களை அரைத்துக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு சூடானதும் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சைவாசனை போக வதக்கவும். பின் மேலும்
Sweets பலகாரங்கள்  16:34செய்முறை
முதலில் பாசிப்பருப்பை சிறிது நேரம் ஊற விடவும். ஒரு வாணலியில் அரிசி மாவை லேசாக வறுக்கவும். உளுந்து மாவையும் சேர்த்துக்கொள்ளவும். வாணலியில்
Kulampu Vakaikal குழம்பு வகைகள்  17:19எப்படிச் செய்வது?
மண்சட்டியில் பாசிப்பருப்பை கழுவி மஞ்சள் தூளை சேர்த்து வேகவிடவும். பாதி வெந்ததும் கீரையை சேர்த்து வேகவிடவும். கீரை வெந்ததும்
Chettinad Spl செட்டிநாட்டுச் சமையல்
 கறிவேப்பிலை இறால்எப்படிச் செய்வது?
இறாலை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். இஞ்சி, பூண்டு அரைத்துக் கொள்ளவும். மிக்சியில் பொட்டுக்கடலையை பவுடராக அரைத்துக் கொள்ளவும். வெறும் மேலும்
 செய்முறை
முதலில் விப்பிங் க்ரீமை எலக்ட்ரிக் பீட்டர் கொண்டு நுரைக்க நன்றாக கெட்டியாக வரும்வரை அடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில், மில்க்மெய்ட், பிஸ்தா எசன்ஸ், பச்சை ஃபுட்கலர் ஆகியவற்றை போட்டு நன்கு கலக்கவும். கடைசியாக அதில் அரைத்த
 செய்முறை: முதலில் பாலை நன்கு சுண்ட காய்த்து கொள்ள வேண்டும்.அதில் பிரட் துண்டுகளை போட்டு சிறிது நேரம் அப்டியே வைத்து விட வேண்டாம். பால் ஆறியதும் அதில் சிறிது சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து அந்த கலவையை ஒரு
 எப்படி செய்வது?
ஒரு பாத்திரத்தில் எலுமிச்சைத் தோல் துருவல்,
தயிர், எலுமிச்சைச் சாறு, 2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கலக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் ஆரஞ்சுச் சாறு, ஆரஞ்சுத் தோல் துருவல், 2 டீஸ்பூன்
 எப்படிச் செய்வது?
சப்ஜா விதைகளை முதல் நாள் இரவே ஊறவைத்துக் கொள்ளவும். பாலை சுண்டக் காய்ச்சி ஆறியதும் ரோஸ் சிரப் சேர்த்து கலந்து கொள்ளவும். ஒரு உயரமான கண்ணாடி டம்ளரில் முதலில் சப்ஜா விதை, பிறகு ரோஸ் சிரப்
Poriyal Types பொறியல் வகைகள் மேலும்
Soup Types சூப் வகைகள் மேலும்
|
 எப்படிச் செய்வது?
கடாயில் தேங்காய் எண்ணெயை காயவைத்து கடுகு, சீரகம், சோம்பு தாளித்து பச்சைமிளகாய், வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, மிளகாய்த்தூள்,
 செய்முறை
புதினா, கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, முந்திரி அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதினை
Advertisement
|