ஆன்றோர் அமுத மொழி!
2022-12-02@ 17:58:33

ஆசையே அனைத்துத் துன்பங்களுக்கும் காரணம்; ஆசையற்றவன் அமைதியாக உறங்குகிறான்! ஆசை, அழிவில் கொண்டு போய்விடும்!! தீபத்தின் ஒளி மீது ஆசை கொண்ட காரணத்தினால், அதே தீபத்தில் வீழ்ந்து மடிகிறது விட்டில் பூச்சி! தூண்டிலிலுள்ள சிறு புழுவின் மீதுள்ள ஆசையினால், அதே தூண்டிலில் தன் இன்னுயிரை இழக்கிறது மீன்!!
வேடன் பொறியில் வைத்துள்ள இறைச்சியின் மீது ஆசைப்பட்டு, வலிமை மிக்க புலியும் வேடன் வசமாகிறது!! மகுடியின் நாதத்திற்கு மயங்கி, பாம்பாட்டியிடம் அகப்பட்டுக்கொள்கிறது நாகம்!
படுகுழியின் மேல் பரப்பப்பட்டுள்ள தழைகளின் மீதுள்ள ஆசையினால் பலம் வாய்ந்த யானையும் அதில் வீழ்கிறது!ஆசையை வென்றவனே துன்பமற்று வாழ்கிறான்.
- மகாத்மா விதுரர்,
துரியோதனனுக்கு அருளிய அறிவுரை.
Tags:
ஆன்றோர் அமுத மொழி!மேலும் செய்திகள்
ஸ்ரீராமன் பாதுகா மகிமை
ராம... ராம... ராம...
விளக்கில் விளங்கும் விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும்
பிறவா வரம்
காத்திருந்தேன், கண்கள் பூத்திருந்தேன் என் கண்ணன் எங்கே?
நட்பே! உன் பெயர் பொய்யாமொழிப் புலவரோ?
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி