பலன் தரும் ஸ்லோகம் (ஆபத்துகள் நீங்க ஆறுமுகன் துதி...)
2021-01-23@ 15:31:03

தேவாதி தேவனுதே தேவகணாதிநாத
தேவேந்த்ர வந்த்யம்ருத பங்கஜமஞ்சுபாதா
தேவரிஷி நாரதமுனீந்த்ர சுகிர்த கீர்த்தி
வல்லீசநாத மம தேஹி கராவலம்பம்.
பொதுப்பொருள்: தேவர்கள் அனைவரிலும் உயர்வான பெருமை கொண்டவரை, வணங்குகிறேன். தேவர்கள் அனைவருக்கும் தலைவரே, தேவேந்திரன் உட்பட அனைவரும் வணங்கிப் பணிந்திடும் பெருமை கொண்டவரே, குறவள்ளி மணாளனே, தங்கள் அபயக் கரத்தால் என் கை பற்றிக் காக்க வேண்டும், ஐயனே.
(இத்துதியை தினமும் ஜபித்து வர ஆபத்துகளிலிருந்து முருகப்பெருமான் நம்மைக் கைதூக்கிக் காப்பாற்றுவான்.)
மேலும் செய்திகள்
பலன் தரும் ஸ்லோகம் (துன்பங்களை விரட்டி அடிக்கும் சங்கடஹர சதுர்த்தி மந்திரம்...)
பலன் தரும் ஸ்லோகம் (குடந்தையின் பெருமை...)
பலன் தரும் ஸ்லோகம் (உயர் பதவி கிடைக்க...)
பலன் தரும் ஸ்லோகம் (மன அமைதி பெற)
பலன் தரும் ஸ்லோகம் (வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்ட)
பலன் தரும் ஸ்லோகம் (அனைத்து விருப்பங்களும் நிறைவேற...)
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!
அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே, தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி!: புகைப்படங்கள்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்