மாட்டுப் பொங்கல் எப்படி கொண்டாட வேண்டும்?
2021-01-13@ 13:14:30

ஆண்டும் பொங்கல் பண்டிகையின் 3வது நாளாக வரும் சிறப்பு வாய்ந்த திருநாள் மாட்டுப் பொங்கல். விவசாயத்தில் உழவர்களுக்கு பக்கபலமாக நின்ற மற்ற உயிரினங்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, குறிப்பாக கால்நடைகளை வழிபடும் பொருட்டு கொண்டாடப்படும் பொங்கல் ஆகும்.
.
எப்படி கொண்டாட வேண்டும்?
சார்வரி வருஷம் தை திங்கள் 2 ஆம் நாள் அதாவது 15.01.2021 வியாழன் கிழமை காலை மணி 6 முதல் 7 க்கு மகரம் லக்கினத்தில் குரு ஓரையில் மாடுகளுக்கு ஜலத்தில் வில்வ இலை, வெட்டிவேர், சிவப்பு பூசணி பூ, புஷ்பம், சங்கராந்தி பொங்கல் பூஜை செய்த புஷ்பம், இவைகளை தண்ணீரில் போட்டு, அதனுடன் பன்னீர் கலந்து குளிப்பாட்டி விட்டு மாட்டுக் கொட்டகை சுத்தம் செய்து கோலமிட்டு மாடுகளை அழகாக அலங்கரித்து காலை 9 மணி முதல் 10 மணிக்குள் பொங்கல் வைத்து, பகல் 10 முதல் 11 மணிக்குள் கோ பூஜை செய்வது நன்மை தரும்.
மாடுகளுக்கும், மனிதர்களுக்கும் உள்ள உறவை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நிகழ்வு பல்வேறு இடங்களில் சிறப்பாக நடைப்பெற்று வருகின்றது.
மேலும் செய்திகள்
தைப்பூசத் திருநாளின் மகத்துவம் என்ன?
கடலில் குளித்தால் கங்கையில் நீராடிய புண்ணியம் கிடைக்குமா?
பங்குச் சந்தையில் கிரகங்களின் விளையாட்டு
இல்லந் தோறும் தெய்வீகம் கற்பூரத்தின் பயன்கள்
முயலகன் யார்?
எந்தெந்த ராசிக்கு ஏழரைச் சனி? என்னென்ன செய்ய வேண்டும்?
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!