உத்திர ரங்கநாதர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்
2018-08-17@ 15:06:45

பள்ளிகொண்டா: பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோயிலில் நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. காலை விஸ்வரூபம், மூலவர் ஏகாந்த திருமஞ்சனம், பூவங்கி சேவையும், பிற்பகல் உற்சவர் அலங்கார திருமஞ்சனமும் நடைபெற்றது. மாலை திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மழையிலும் பக்தர்கள் கூட்டம் களையாமல் நின்றபடி சுவாமியின் திருகல்யாண உற்சவத்தை பார்வையிட்டனர். ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை அதிகாரிகளும், உத்திர ரங்கநாதர் கோயில் உற்சவ சேவை சங்கத்தினரும் செய்தனர். காலை, மதியம், இரவு என 3 வேளையும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் செய்திகள்
அயோத்தியாப்பட்டணம் ராமர் கோயிலில் திருக்கல்யாணம்
களக்காடு வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம்
பாகம்பிரியாள் கோயிலில் சித்திரை திருக்கல்யாண வைபவம்
சக்கரபாணி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்
வேளிமலை குமாரகோவிலில் முருகன் வள்ளி திருக்கல்யாணம்
பங்குனி உத்திரத்தையொட்டி திருச்செந்தூரில் முருகன் - வள்ளி திருக்கல்யாணம்
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை