சென்னை: சட்டப்பேரவையில் 2026-27ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் ஆகஸ்ட் 5ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. 6ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார். பட்ஜெட்டில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17வது சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று...
Showinpage View More 
புதுடெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையை கண்டித்து, பிரதமர் மோடி இல்லத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்ட ராகுல், பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ், டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் டெல்லியில் உச்சகட்ட பரபரப்பு நிலவியது. கல்வித் துறையின் குளறுபடிகளுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் அதிதீவிரமடைந்துள்ளது. தேசிய...
சென்னை: தமிழ்நாட்டில் 15 நாட்கள் இடைவெளியில் அரிசி விலை மீண்டும் உயர்ந்தது. இதன் மூலம் பொன்னி அரிசி கிலோ ரூ.80, இட்லி அரிசி ரூ.50 ஆக விலை உயர்ந்தது. இந்த தொடர் விலையேற்றத்தால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் ஓராண்டு அரிசி தேவை 91 லட்சம் டன்னான உள்ளது. இதில், 75 லட்சம் டன் வரை...
கோவை: கோவை வாலாங்குளம் பகுதியில் இளம் ஜோடிகள் லீலையை பார்க்க மறைந்திருந்த வாலிபர் போலீசில் சிக்கினார். கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்கள் அழகுபடுத்தப்பட்டது. இதில், வாலாங்குளக்கரை சீரமைக்கப்பட்டு அங்கு ஊஞ்சல், நடைபாதை, இருக்கைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டன. இங்கு இளம் ஜோடிகள் மற்றும் முறையற்ற உறவை பின் தொடர்பவர்கள் இரவில் அத்துமீறுவதாகவும் புகார் உள்ளது....
Live Matches
தமிழகம் View More 
சென்னை: தமிழ்நாட்டில் 15 நாட்கள் இடைவெளியில் அரிசி விலை மீண்டும் உயர்ந்தது. இதன் மூலம் பொன்னி அரிசி கிலோ ரூ.80, இட்லி அரிசி ரூ.50 ஆக விலை உயர்ந்தது. இந்த தொடர் விலையேற்றத்தால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் ஓராண்டு அரிசி தேவை 91 லட்சம் டன்னான உள்ளது. இதில், 75 லட்சம் டன் வரை...
தமிழகம் View More 
சென்னை: சட்டப்பேரவையில் 2026-27ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் ஆகஸ்ட் 5ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. 6ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார். பட்ஜெட்டில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17வது சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று...
அரசியல் View More 
மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவு: தமிழகத்தில் தற்போதைய தவெக ஆட்சியை அமர்த்திய ஜென்சி தலைமுறை உள்ளிட்ட யாருமே நிம்மதியாக இல்லை. கரூரில் 41 பேர் உயிரிழந்தபோது ஓடி ஒளிந்து 71 நாட்கள் வீட்டிலே முடங்கிக் கிடந்த நிகழ்வை நாம் கடந்து போனாலும், ஒருவர் உயிரிழந்தாலே அவருக்கு சட்டத்தில்...
அரசியல் View More 
சென்னை: தமிழகம் முழுவதுமுள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் மற்றும் முறைகேடுகள் நடைபெறுவதாக விவசாயிகள் தொடர்ந்து புகார் கூறியவண்ணம் உள்ளனர். யாரவது லஞ்சம் கேட்டால் இது உங்கள் முதல்வர் விஜய் ஆட்சி என்று சொல்லி லஞ்சம் கொடுக்க முடியாது என்று சொல்லுங்கள் சமீபத்தில் கரூரில் விஜய் பேசினார். ஆனால் லஞ்சம் கேட்போரிடம் இது முதலமைச்சர் விஜய்...
வழிபாடு முறைகள் View More 
ஆனித் திருமஞ்சனம் : 22-6-2026 1. ஆனியும் மார்கழியும் இந்து தர்மத்தில் காலக் கணக்கீடு என்பது வெறும் நாட்காட்டி மட்டுமல்ல, அது பிரபஞ்ச விதிகளுடனும் இறை வழிபாட்டுடனும் நெருங்கிய தொடர்பு டையது. மனிதர்களின் ஓராண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாளாகும்: தை முதல் ஆனி வரை (உத்தராயணம்) தேவர்களின் பகல் பொழுது. இதில் ஆனி மாதம்...
சத்ரிய வம்சத்தினர் பலரையும் அழித்ததால் ஏற்பட்ட பாவத்தைப் போக்குவதற்காக பரசுராமர், கேரளாவின் பல பகுதிகளில் சிவாலயங்களை நிறுவினார். அந்த ஆலயங்களில் கொட்டாரக்கராவில் உள்ள சிவாலயமும் ஒன்று. இத்தலத்தில் திருவருட்புரியும் விநாயகர் கையில் நெய்யப்பம் ஏந்தியருள்வதால் இவருக்கு நெய்யப்பமே பிரசாதமாக நிவேதிக்கப்படுகிறது. இங்கிருக்கும் மகாகணபதியை நெய்யப்பம் கொண்டு வழிபடுபவர்களுக்கு, அவர்களின் வேண்டுதல்கள் அனைத்தும் விரைவில் நிறைவேறும் என்கின்றனர்....
இசையே தெய்வமாக... “இசையால் வசமாக இதயம் எது இறைவனே இசை வடிவம் எனும் பொழுது” - என்ற பாடல் இசையின் மாண்பினை உணர்த்தும். ஆன்மிகம், வழிபாடு இவற்றோடு மட்டுமல்ல வாழ்வியலோடும் தொடர்புடையது இசை. உலகெங்கிலும் உள்ள மக்கள் பல்வேறு இன்பத்திலும், துன்பத்திலும், வேலையிலும், ஓய்விலும், துடிப்பிலும் ,களைப்பிலும், பாடல்களைத்தான் துணையாகக் கொள்கின்றனர். கர்நாடக சங்கீதம், தமிழிசை...
சமையல் View More 
தேவையான பொருட்கள் கெட்டித் தயிர் - 2 கப் தண்ணீர் - 2 கப் கொத்தமல்லி - 4 டீஸ்பூன் மோர் மிளகாய் - 2 உப்பு - தேவையான அளவு. தாளிக்க… எண்ணெய் - 2டீஸ்பூன் கடுகு - 1/4 டீஸ்பூன் பெருங்காயம் ¼ டீஸ்பூன். அரைக்க… பச்சை மிளகாய் - 1/2 கறிவேப்பிலை...
BY Gowthami Selvakumar
20 Jul 2026தேவையானவை: *வேப்பம்பூ - புதிய *பூக்கள் ஒரு கை அளவு *புளி - பெரிய எலுமிச்சை அளவு *வெல்லம் - பெரிய எலுமிச்சை அளவு *கடுகு *நெய் - ½ டீஸ்பூன் *உப்பு - தேவைக்கேற்ப *மஞ்சள் தூள் - சிறிதளவு *பச்சை மிளகாய் - 1. செய்முறை: வேப்பம் பூவை மலர்ந்த பூக்களாக தேர்ந்தெடுத்து,...
BY Gowthami Selvakumar
17 Jul 2026தேவையான பொருட்கள்: * அரை கிலோ எலும்பில்லா சிக்கன் * அரை கப் மோர் * தேவையான அளவு உப்பு * 1 ஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது * ஸ்பூன் மிளகுத்தூள் * 1 முட்டை, நன்கு அடித்தது * 3 ஸ்பூன் சோளமாவு * 1 ஸ்பூன் பூண்டு, பொடியாக நறுக்கியது...
BY Gowthami Selvakumar
16 Jul 2026தேவையான பொருட்கள்: * எலும்பில்லாத சிக்கன் - 250 கிராம் * இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் * வெள்ளை/கருப்பு மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன் * கரம் மசாலா - 1 டீஸ்பூன் * பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது) * கெட்டி தயிர் - 1/2...
BY Gowthami Selvakumar
15 Jul 2026தேவையான பொருட்கள்: கருப்பு கவுனி அரிசி - 1/2 கப் தண்ணீர் - 2 கப் நாட்டுச் சர்க்கரை - 1/2 கப் துருவிய தேங்காய் - 1/2 கப் நெய் -1 ஸ்பூன் முந்திரி - சிறிதளவு ஏலக்காய் தூள் - 1/2 ஸ்பூன் செய்முறை: *கருப்பு கவுனி அரிசியில் உள்ள தூசியை நீக்க,...
BY Gowthami Selvakumar
08 Jul 2026
விளையாட்டு ➔
செய்திகள்
ஆலோசனை View More 
நன்றி குங்குமம் டாக்டர் சிறுநீர் கட்டுப்பாடு இழப்பு என்பது ஒருவர் விரும்பாமலேயே சிறுநீர் கசிவு ஏற்படும் பொதுவான உடல்நலப் பிரச்சனை ஆகும். இது பெண்கள் மற்றும் ஆண்கள் இருவரையும் பாதிக்கக்கூடியது. இருமல், தும்மல், சிரிப்பு, உடற்பயிற்சி போன்ற நேரங்களில் சிறுநீர் கசிவது முதல், திடீரென சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற அவசர உணர்வை கட்டுப்படுத்த முடியாத...
நன்றி குங்குமம் டாக்டர் கலர் கலரான பேக்கிங்களில் ஸ்கிம்டு மில்க், பாஸ்டுரைஸ்டு மில்க், டோனுடு மில்க், டபுள் டோனுடு மில்க் என்று பலவகையான பால் பாக்கெட்டுகள் சந்தையில் இருக்கின்றன. இவற்றுக்கு எல்லாம் என்ன பொருள் என்று பார்ப்போம். பால்களில் ஸ்கிம்டு, டோனுடு என்று வகை பிரிப்பது எல்லாம் அதில் உள்ள கொழுப்புச்சத்தின் அடிப்படையில்தான். சில சமயங்களில்...
நன்றி குங்குமம் டாக்டர் சிறுநீரகம்: கழிவுத் தொழிற்சாலை மருத்துவக் கண்டறிதல்: மருத்துவர்கள் எப்படி உறுதி செய்கிறார்கள்? நீங்கள் இந்த அறிகுறிகளுடன் ஒரு மருத்துவரை அணுகும்போது, அவர் உடனடியாகச் சில எளிய மற்றும் நவீனப் பரிசோதனைகள் மூலம் இந்நோயைக் கண்டறிவார்: [அறிகுறிகள் கண்டறிதல்] ➔ [சிறுநீர் & இரத்தப் பரிசோதனை] ➔ [ஸ்கேனிங் (Ultrasound)] ➔ [சிறுநீரகப்...
நன்றி குங்குமம் டாக்டர் முதுமையில் இளமை முதுமையில் ‘விழுதல்’ (Falls) என்பது தற்செயலாக நடக்கும் ஒரு சாதாரண விபத்து அல்ல; அது ஒரு முதியவரின் ஒட்டுமொத்த சுதந்திரத்தையும், கம்பீரமான வாழ்வையும் ஒரே நொடியில் கேள்விக்குறியாக்கக்கூடிய ஒரு பெரும் மருத்துவ சவால். மருத்துவப் புள்ளிவிவரங்களின்படி, 60 வயதைக் கடந்தவர்களில் மூன்றில் ஒருவர் ஆண்டுக்கு ஒருமுறையாவது கீழே விழுகிறார்கள்....
நன்றி குங்குமம் டாக்டர் இன்றைய ‘உடல் பருமன்’ யுகத்தில், நாற்பது வயதைக் கடந்த ஆண், பெண் இருபாலரையும் அதிகம் அச்சுறுத்தும் வார்த்தை இதுதான். கெட்ட கொழுப்பு, நல்ல கொழுப்பு, எல்டிஎல், ஹைச்டிஎல்… என அவரவருக்குத் தெரிந்த பெயர்களில் குழப்புவார்கள். நீங்கள் ‘தேவர் மகன்’ வடிவேலுபோல் ஒல்லியாக இருக்கும்போது தெருவில் நடந்து போனால், ஒரு பூச்சி கூட...
வேலைவாய்ப்பு ➔
செய்திகள்
நிலைகுலைந்தது வெனிசுலா: 1,700 உயிர்களைப் பலிவாங்கிய பேரழிவு: மேலும் உயரக்கூடும் என அச்சம்!
நிலைகுலைந்தது வெனிசுலா: 1,700 உயிர்களைப் பலிவாங்கிய பேரழிவு: மேலும் உயரக்கூடும் என அச்சம்! ...
விவசாயம் View More 
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.107.77ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.99.55 ஆகவும் நிர்ணயம், மற்றும் சிஎன்ஜி காஸ் விலை ஒரு கிலோ ரூ.96.00 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு...
BY Arun Kumar
07 Jun 2026சென்னை: சிஎஸ்கே அணி வீரர் ஆயுஷ் மத்ரே காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து விலகினார். இவரின் காயத்திற்கு 6 முதல் 12 வாரங்கள் வரை சிகிச்சை தேவைப்படும் என்பதால் அவர் இத்தொடரிலிருந்து விலகியதாக சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ...
BY MuthuKumar
21 Apr 2026சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,09,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தாண்டு தொடக்கத்திலேயே ஆபரண தங்கத்தின் விலை லட்சம் ரூபாயை எட்டியது. கடந்த ஜன.29ம் தேதி ஒரு சவரன் விலை ரூ.1.34 லட்சத்தை எட்டியது. இந்தநிலையில், இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றத்தால் பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடைந்து வருகின்றன....
BY Neethimaan
26 Mar 2026
