பெரம்பூர்: வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில், மகாகவி பாரதி நகர் பேருந்து நிலையம் சுமார் 0.76 ஏக்கர் பரப்பளவில் ரூ.5.35 கோடி செலவில் 10,637சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு 2 கடைகள், 1 உணவகம், 2 நடைமேடைகள், 6 பேருந்துகள் நிறுத்துவதற்கான வசதிகள் மற்றும் தாய்மார்கள் பாலூட்டும்...
Showinpage View More 
உஃபா: ரஷ்யாவில் பல்கலைக்கழக விடுதிக்குள் புகுந்து மர்ம நபர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் இந்திய மாணவர்கள் படுகாயமடைந்தனர். ரஷ்யாவின் பாஷ்கொர்டோஸ்தான் குடியரசு தலைநகர் உஃபாவில் உள்ள பாஷ்கிர் மாநில மருத்துவ பல்கலைக்கழக விடுதிக்குள் நேற்று 15 வயது சிறுவன் ஒருவன் கத்தியுடன் புகுந்து, அங்கிருந்த வெளிநாட்டு மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினான். இதில் இந்தியாவைச்...
லக்னோ:புதிய திரைப்படம் ஒன்றின் பெயரால் எழுந்துள்ள சர்ச்சை குறித்து பாஜகவை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கடுமையாக சாடியுள்ளார். ‘ஓடிடி’ தளத்தில் வெளியாக இருந்த ‘லஞ்சப் பண்டிதர்’ என்ற பெயரிலான திரைப்படம் ஒன்று குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்துவதாகக் கூறி வடமாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன. இது ஒரு கற்பனையான போலீஸ் கதை என்றும், கதாபாத்திரத்தின் அடையாளத்திற்காகவே...
சேலம்: தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்க்க பாஜ சார்பில் குழு அமைப்பதாக அதன் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்திருந்தநிலையில், கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அதிமுக தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இச்சூழலில் சேலத்தில் இன்று, என்டிஏ கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்க்க குழு அமைக்கவில்லை என மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்...
தமிழகம் View More 
தஞ்சை: பேராவூரணி அருகே சோழனார்வயல் கிராமத்தில் வெறிநாய் கடித்து 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். வெறிநாய் துரத்தி துரத்தி கடித்ததில் படுகாயமடைந்த 5 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி. சோழனார்வயலில் சுற்றித் திரியும் வெறிநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ...
தமிழகம் View More 
பெரம்பூர்: வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில், மகாகவி பாரதி நகர் பேருந்து நிலையம் சுமார் 0.76 ஏக்கர் பரப்பளவில் ரூ.5.35 கோடி செலவில் 10,637சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு 2 கடைகள், 1 உணவகம், 2 நடைமேடைகள், 6 பேருந்துகள் நிறுத்துவதற்கான வசதிகள் மற்றும் தாய்மார்கள் பாலூட்டும்...
அரசியல் View More 
லக்னோ:புதிய திரைப்படம் ஒன்றின் பெயரால் எழுந்துள்ள சர்ச்சை குறித்து பாஜகவை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கடுமையாக சாடியுள்ளார். ‘ஓடிடி’ தளத்தில் வெளியாக இருந்த ‘லஞ்சப் பண்டிதர்’ என்ற பெயரிலான திரைப்படம் ஒன்று குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்துவதாகக் கூறி வடமாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன. இது ஒரு கற்பனையான போலீஸ் கதை என்றும், கதாபாத்திரத்தின் அடையாளத்திற்காகவே...
அரசியல் View More 
சேலம்: தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்க்க பாஜ சார்பில் குழு அமைப்பதாக அதன் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்திருந்தநிலையில், கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அதிமுக தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இச்சூழலில் சேலத்தில் இன்று, என்டிஏ கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்க்க குழு அமைக்கவில்லை என மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்...
வழிபாடு முறைகள் View More 
தஞ்சாவூரில் அருட்பாலிக்கிறாள் பங்காரு காமாட்சி. கோயில், சிறிய ராஜகோபுரத்தோடு எளிமையாக இருந்தாலும் கருவறையில் விளக்கு ஒளியில் பங்காரு காமாட்சி சுடர்விட்டுப் பிரகாசிக்கிறாள். ஸ்ரீபுரத்தில் அமர்ந்து ஆட்சி செய்யும் லலிதையே இப்படித்தான் இருப்பாள் என்பது போல அவளுடைய பிரகாசம் கருவறையை நிறைக்கிறது. கிளியைத் தாங்கி நிற்கும் கையும், சற்றே இடையை வளைத்து நளினமாக காட்சி தரும் ஒயிலும்,...
‘ஓடிப் போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு’ என்பது பழமொழி. ‘குரு பார்க்க கோடி புண்ணியம்’ ‘கூழ் குடித்தாலும் குருகூரில் வசித்து திருவடி சேர்’ என்ற பழமொழியும் உண்டு. இத்தகைய தலம் நவதிருப்பதிகளில் நவகிரக வரிசையில் ஐந்தாவது தலம், ஆழ்வார் திருநகரி. மிகவும் பிரசித்தி பெற்றது. பிறவி எடுத்ததன் பயனை அனுபவிக்கவும், அவர்களின் வாழ்க்கையில் நடந்த கர்ம...
ராமகிரியில் இரண்டு பெரிய கோயில்கள் உள்ளன. ஒன்று மலையுச்சியில் அமைந்துள்ள சுப்பிரமணிய ஸ்வாமி கோயில். இன்னொரு கோயில் மலையடிவாரத்தில் உள்ளது. மலை மீது உள்ள சுப்பிரமணிய ஸ்வாமி கோயில், 1969ல் கட்டப்பட்ட புதிய கோயில். மலையடிவாரத்திலுள்ள வாலீஸ்வரர் கோயில் பழமையானது. இது ஒரு சிவாலயமாக இருந்தாலும், இங்குள்ள பிரதான மூர்த்தி காலபைரவர். இவர் சந்தான பிராப்தி...
சமையல் View More 
தேவையானவை: பீன்ஸ் - 10 கேரட் - 1 உருளைக்கிழங்கு - 1 ஆப்பிள் - 1 தயிர் - 1 கப் மிளகுத் தூள் - ½ டீஸ்பூன் கடுகு பேஸ்ட் (அ) கடுகுப் பொடி - 1 டீஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப. செய்முறை: தயிரை வெள்ளை துணியில் கட்டி 2 (அ)...
06 Feb 2026BY Gowthami Selvakumar
தேவையானவை: வறுத்த கொள்ளு - 200 கிராம் (6 மணி நேரம் ஊறவைக்கவும்) கோஸ், கேரட், பீன்ஸ், முள்ளங்கி - தலா 75 கிராம் துருவியது உருளைக்கிழங்கு-150 கிராம் (வேகவைத்தது) இஞ்சி - சிறு துண்டு பச்சை மிளகாய் - 6 மிளகாய் தூள் - 1 ஸ்பூன் உப்பு - சுவைக்கு எண்ணெய் -...
04 Feb 2026BY Gowthami Selvakumar
தேவையான பொருட்கள்: வஞ்சர மீன் - 8 துண்டுகள் எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை - 5 இலைகள் வரமிளகாய் - 5 மல்லி - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 4 கசகசா - 1 டீஸ்பூன் ஓமம் - 1 சிட்டிகை பூண்டு - 5 பற்கள்...
03 Feb 2026BY Gowthami Selvakumar
தேவையான பொருட்கள்: காலிஃப்ளவர் - 1 (துண்டுகளாக்கப்பட்டது) பச்சை குடைமிளகாய் - 1 (துண்டுகளாக்கப்பட்டது) கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் - 1 டீஸ்பூன் தேங்காய் பால் - 200 மிலி தயிர் - 1 கப் சீரகம் - 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது கிராம்பு -...
02 Feb 2026BY Gowthami Selvakumar
தேவையான பொருட்கள் இஞ்சி இலை - ஒரு கொத்து எலுமிச்சை - 1 நாட்டுச் சர்க்கரை - தேவையான அளவு உப்பு - ஒரு சிட்டிகை புதினா - ஒரு கைப்பிடி சப்ஜா விதை - 4 டேபிள் ஸ்பூன் ரோஸ் அல்லது வெனிலா எசன்ஸ் - 1/4 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்) செய்முறை முதலில் சப்ஜா...
30 Jan 2026BY Gowthami Selvakumar
விளையாட்டு ➔
செய்திகள்
ஆலோசனை View More 
நன்றி குங்குமம் டாக்டர் செவ்விது செவ்விது பெண்மை! இந்த வயதுப் பெண்களின் சமூக நலம் தொடர்பான விஷயத்தை ஓர் உரையாடல் வடிவில் எழுதியிருக்கிறேன். 45-50 வயது பெண்களின் சமூக நலம் என்பது, தியாகத்தின் முடிவு அல்ல - தன்னறிவின் தொடக்கம். பெண்கள் தங்களை சமூகத்தில் மறுபடியும் காணும் வயது இது என்பதையே நான் வலியுறுத்திச் சொல்ல...
நன்றி குங்குமம் டாக்டர் Dependant Personality Disorder ஒரு பார்வை! சென்ற இதழில் தவிர்ப்பு மனநிலையர் சார்பு நிலையரோடு எப்படி தொடர்புடையவராக இருக்க முடியும் என்ற கேள்வியை எழுப்பி இருந்தோம் இல்லையா? விரிவாகப் பார்ப்போம். அமெரிக்க மனநலச் சங்கம் வகுத்துள்ள DSM 4 - ஆளுமைக் கோளாறுகளின் பட்டியலில் மூன்றாவது தொகுப்பில் (Cluster C) இடம்பெறும்...
நன்றி குங்குமம் தோழி சென்ற மாதம் இளம் வங்கி ஊழியர் ஒருவர் முதுகு வலி காரணமாக வந்திருந்தார். பரிசோதனை செய்து பார்த்ததில் தசைகளின் பாதிப்பினால் முதுகு வலி ஏற்பட்டுள்ளது தெரிந்தது. அவரின் வாழ்க்கை முறையினால் தசைகளில் இவ்வகை மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதனை அவருக்கு புரிய வைத்து, அதற்கான தீர்வுகளையும் வழங்கினேன்.அவர் மட்டுமல்ல... நம்மில் பலரும் அலுவலக...
நன்றி குங்குமம் டாக்டர் வலியை வெல்வோம் முதலில் வீட்டு வைத்தியம் செய்தார், ஆனால் வலி தொடர்ந்தது. நடக்க நடக்க கொஞ்சம் குறையும், ஆனால் மாலை வீட்டில் வேலை செய்யும்போது மீண்டும் அதிகரிக்கும்.விக்ரம் 32 வயது இளைஞன், ஜிம் டிரெய்னர். தினசரி ஓடுவார், ஒர்க் அவுட் செய்வார். ஒரு மாதமாக வலது குதிகாலில் வலி அதுவும் காலையில்...
நன்றி குங்குமம் டாக்டர் வார நாட்களில் நாம் அன்றாடப் பணிகளை முடித்து விட்டு இரவு படுக்கைக்குப் போகும் போது ஒவ்வொருவரும் நினைப்பது அதிகாலை விரைவாக எழுந்து அடுத்த நாளை நன்றாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்றுதான்.இன்று போல தாமதமாக எழுந்து அவசர அவசரமாக வேலைகளை செய்து அலுவலகத்துக்கும் தாமதமாக சென்று சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம்...
வேலைவாய்ப்பு ➔
செய்திகள்
மும்பையில் களைகட்டிய கலை திருவிழா!!
மும்பையில் காலா கோடா கலை விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது!! ...
விவசாயம் View More 
ஆழக் குழி தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் தொன்னூறு முட்டை என ஒரு விடுகதை உண்டு. தென்னையின் மகத்துவத்தை விளக்கும் வகையில் இந்த விடுகதை அமைந்திருக்கும். அதாவது ஒரு விதைத் தேங்காயை குழிக்குள் வைத்தால் அது வளர்ந்து, பின்னாளில் குலை குலையாய் தேங்காய்களைத் தரும் என்பதை விளக்கும் விடுகதை இது. இப்போது கன்றுகளாகவே...
05 Feb 2026BY Porselvi
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கடலோர இறால் விவசாயிகள் சங்கம் மற்றும் இந்திய இறால் விவசாயிகள் கூட்டமைப்பு ஆகியவை சார்பில் நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கலையரங்கத்தில் மெகா அக்குவா மேளா 2026 என்ற தலைப்பில் இறால் விவசாயிகள் கருத்தரங்கு நடத்தப்பட்டது. இந்திய அரசின் கடலோர மீன் வளர்ப்பு...
05 Feb 2026BY Porselvi
மல்லிகை சாகுபடியில் சில புழு, பூச்சிகளின் தாக்குதல் மிகுந்த சேதத்தை ஏற்படுத்தும். அவற்றைக் கட்டுப்படுத்த சில குறிப்புகள்: மொட்டுப்புழு: இவை இளம் மொட்டுக்களை தாக்கி அழிக்கும். இவற்றைக் கட்டுப்படுத்த மானோகுரோட்டோபாஸ் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும். சிலந்திப் பூச்சி: இவை இலைகளைக் கடித்து சேதப்படுத்தும். இவற்றைக் கட்டுப்படுத்த நனையும் கந்தகம்...
03 Feb 2026BY Porselvi


