Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நரசிங்கபுரம் நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு

நரசிங்கபுரம், ஜன. 8: நரசிங்கபுரம் நகராட்சி கமிஷனராக, ஆத்தூர் நகராட்சி கமிஷனர் சையது முஸ்தபா கமால் கூடுதல் பொறுப்பாக கவணித்துவந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நரசிங்கபுரம் நகராட்சிக்கு புதிய கமிஷனராக ஜீவிதா நியமிக்கப்பட்டு முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். அவர்களுக்கு நகர்மன்ற தலைவர், உறுப்பினர்கள், அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.