மீன் சந்தையில் உள்ள உயிருள்ள மீன்களை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் இருக்குமாறு வாங்க வேண்டும். அது எங்கு பிடிக்கப்பட்ட மீன் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். முக்கியமாக கடல் மீனை வாங்கி கடலில்தான் விடவேண்டும். ஆற்று மீனை வாங்கி ஆற்றில்தான் விடவேண்டும். இதனை சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை செய்ய வேண்டும். அதுமட்டுமில்லாது, மீன்கள் இருக்ககூடிய நீர்நிலைகளில் மீனிற்கு உணவிடுங்கள். உங்கள் தெருவில் வசிக்கும் நாய்களுக்கு சனிக்கிழமை உணவிடுங்கள். இதனை தொடர்ந்து செய்யுங்கள். உங்களுக்கு கட்டாயம் குழந்தை பாக்கியம் உண்டு….