செய்முறை:காளான், வெங்காயம், பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் காளான் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு, தேங்காய் பால் சேர்த்துக் கொதிக்க விட்டு, கொத்த மல்லித்தழை தூவி இறக்கினால் சூப்பரான காளான் சூப் ரெடி. …
காளான் தேங்காய் பால் சூப்
previous post