செய்முறை:ஈரல் மாங்காயை பொடியாக நறுக்கி 5 முறை கழுவி எடுத்துக்கொள்ளவும். சின்னவெங்காயம், மஞ்சள், மிளகு, சீரகம்,சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றாக மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி ஈரல்மாங்காய், மஞ்சள்தூள் அரைத்த விழுது, தக்காளி, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய்ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அரிசி களைந்ததண்ணீர், ஊற்றி நன்கு வேகவிடவும்.1 விசில் வந்ததும்குக்கரை திறந்து சிறிதளவு உப்பு போட்டு, 1 கொதி வந்ததும்இறக்கவும்….