எப்படி செய்வது?முதலில் இட்லிகளை நீளத்துண்டுகளாக நறுக்கவும். இத்துடன் இஞ்சி, பூண்டு விழுது, சோளமாவு, கடலை மாவு, மிளகாய்த்தூள், கரம் மசாலாதூள், சீரகத்தூள், ரெட் கலர், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெயை காய வைத்து, இட்லி கலவையை 3, 4 ஆக போட்டு எண்ணையில் போட்டு பொரித்தெடுக்கவும். இட்லியை மாறுபட்ட சுள் சுவையில் சாப்பிடலாம்.
ஸ்பைசி இட்லி மஞ்சூரியன்
83
previous post