எப்படிச் செய்வது?அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, கல்பாசி, சோம்பு சேர்த்து பொரிந்தவுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பின்பு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பிறகு தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். சிறிது நேரம் கழித்து, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள்,; சோம்புத்தூள், உப்பு சேர்த்து சிறிது நீர் ஊற்றி கொதித்த பின்பு வேக வைத்த மூளையைச் சேர்த்து வற்றிய பிறகு, மிளகுத்தூள் சேர்த்து மல்லித்தழை, சீரகத்தூள், சோம்புத்தூள், உப்பு சேர்த்து சிறிது நீர் ஊற்றி பொரிந்த பின்பு வேக வைத்த மூளையைச் சேர்த்து வற்றிய பிறகு மிளகுத்தூள் சேர்த்து மல்லித்தழை தூவி இறக்கவும்.