எப்படிச் செய்வது?கடாயில் முருங்கைக்காய், நறுக்கிய வெங்காயம், தக்காளி, குழம்பு மிளகாய் பொடி, மஞ்சள் தூள், உப்பு, 1 டீஸ்பூன் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். முருங்கைக்காய் வெந்ததும் இறக்கி, கடாயில் கடலை எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டி பரிமாறவும்.
முருங்கை மசாலா
58
previous post