எப்படிச் செய்வது?பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கிக்கொள்ளவும். பிறகு எண்ணெய் ஊற்றவும். பட்டை, அன்னாசிப்பூ, சோம்பு, கல்பாசி பொரிந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதங்கிய பின் தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதங்கிய பின் கறியை சேர்த்து கிளறவும். மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள் சேர்த்து பின் உப்பு தண்ணீர் சேர்த்து கிளறி விடவும். கறி வெந்தவுடன் அரைத்த அரைவையை அதில் போட்டு கிளறவும். ஐந்து நிமிடம் முடிந்ததும் இறக்கவும்.
மல்லிச் சிக்கன்
86
previous post