செய்முறைஅரிசியையும், உளுந்தையும் கலந்து மிஷினில் கொடுத்து
அரைக்கவும். இதை சலித்து சிறிது காய்ச்சி எண்ணெயை ஊற்றி, கொஞ்சம் தண்ணீர்
விட்டுப்பிசையவும். முறுக்கு அச்சில் போட்டுப் பிழிந்து ஒருபுறம் வெந்ததும்
எடுத்து, இந்த முறுக்கைச் சின்னதாக நொறுக்கிக் கொள்ளவும். கெட்டியான
வெல்லப்பாகு வைத்து, அதில் நொறுக்கின முறுக்கு, ஏலப்பொடி போட்டு நன்கு
கலந்து உருண்டை பிடிக்கவும்.
மனோகரம்
67
previous post