எப்படிச் செய்வது?முதலில் வாணலியில் எண்ணெய் விட்டு, அதில் வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சிபூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் பொடிதாக நறுக்கிய மட்டனை சேர்க்கவும். பின்பு உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தக்காளி மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். இறுதியாக கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
மட்டன் கீமா
66
previous post