பக்குவம்:ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பு மாவையும் உளுந்துமாவையும் ஒன்றாக சேர்த்து பேரீச்சம்பழத்தையும் கலந்திடுங்கள். அகன்ற பாத்திரத்தில் வெல்லத்தை கொட்டி தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வடிகட்டிக்கொள்ளவும். அதனுடன் சமையல் சோடா, ஏலக்காய் தூள் சேர்த்துக்கொள்ளவும். பின்பு உளுந்து பாசிப்பருப்பு மாவு பேரீச்சம் பழம் கலந்த கலவையும் வெல்லப்பாகுடன் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளவும். அதனை அரை மணி நேரம் அப்படியே வைத்திருங்கள். பின்பு பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவி மாவு கரைசலை ஊற்றி பணியாரங்களாக சுட்டெடுக்கவும்….
பேரீச்சம்பழ பாசிப்பருப்பு பணியாரம்
42