எப்படிச் செய்வது?கடாயில் பொடிக்கு கொடுத்துள்ள பொருட்களை எண்ணெய் இல்லாமல் தனித்தனியாக வறுத்து ஆறவைக்கவும். பிரண்டையை தனியாக எண்ணெயில் முறுவலாக வறுத்தெடுத்து ஆறவைக்கவும். ஆறியதும் அனைத்து பொருட்களையும் கலந்து பொடிக்கவும். கடாயில் தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து, சாதம், பொடித்த பொடி சேர்த்து நன்கு கலந்து, கறிவேப்பிலையை தூவி, அதன்மேல் குண்டுமிளகாய் வைத்து அலங்கரித்து பரிமாறவும்.
பிரண்டை சாதம்
119
previous post