செய்முறைதுவரம் பருப்பு 100 கிராம், கேரட் – இரண்டு, தக்காளி
ஒன்று, மஞ்சள் பொடி – ஒரு தேக்கரண்டி இவற்றுடன் தண்ணீர் – 150 மில்லி
ஊற்றி, நன்கு வேக வைத்து மசிக்கவும். இதனை ஒரு பரிமாறும் கிண்ணத்தில்
மாற்றி இதில் மிளகுப் பொடி-1 தேக்கரண்டி, உப்புத் தேவையான அளவு போட்டு
கலந்து சூடான சூப்பைப் பரிமாறவும்.